போலித்தனமான அறிவு ஜீவிகளை கலக்கி அடிக்க வந்தான் கலகக்காரன்.
புளித்துப் போன வெங்காயங்களை உரித்தெடுக்க வந்தான் கலகக்காரன்.
மரித்துப் போன தத்துவங்களை பகுந்து அறிந்தது போல பேசுபவரை வறுதெடுக்க வந்தான் கலகக்காரன்.
இன்னும் இருக்கு!
உஷார்!!
கலகத்தில்தான் விளையும் நன்மை